Thursday, December 14, 2017

தூதுவன்

        




      நம்ம என்னதான் வாய மூடிட்டு பேசாம இருந்தாலும் சில தருணத்தில் அறியாமல் ஏதாவது சுடு சொல் சொல்லிடுறம். அதுவும் நம்ம மனசுக்கு பிடிச்சவங்கனா சொல்லவே வேணாம் ஒரே பீலிங் தான் அந்த நேரத்தில யாரு முதல்ல பூனைக்கு மணி கட்டுறது அதாங்க மன்னிப்பு கேட்கிறது அதுக்கு ஒரு மன போராட்டமே நடக்கும்.

    அந்த சமயத்தில் வெக்கத்த விட்டுட்டு மன்னிப்பு கேட்க நமக்கு உதவுறது இந்த வாட்சாப். கணவன்களுக்கு வாட்சாப் ஒரு வரப்பிரசாதம், கடலை போடுறவனுக்கு இது ஒரு டைம் பாஸ், காதலிக்கிறவணுக்கு இது தான் உலகம், வெளிநாட்டில் வாழ்பவணுக்கு இது பொக்கிசம்.


"அனலாய் கொப்பளித்த அந்த அரை மணி நேர இறுதியில் சிணுங்கியது அவன் கைப்பேசி மன்னிப்பு என்ற குறுஞ்செய்தியைத்தாங்கி"

No comments:

Post a Comment